Editor 2

  • Home
  • ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மூதூர் கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர், பெளதீக வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை (19) அன்று காலை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கான கணித, வர்த்தகம்,…

இரானின் சுரங்கங்களை தகர்க்கும் சக்தி கொண்ட வெடிகுண்டு

இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லது “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. குறித்த ஆயுதம் அமெரிக்காவிற்கு மட்டுமே…

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. R

வாகன விபத்தில் வைத்தியர் பலி

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 59…

இலங்கைக்கு விரைவில் ஸ்டார்லிங் சேவை

எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. இது இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடு முழுவதும்…

19 மூட்டை உலர்ந்த இஞ்சி சிக்கியது

கற்பிட்டி காவல் படைப் பிரிவு பகுதியில் உள்ள எரம்புகொடெல்ல கடற்கரையில், சுங்கச் சட்டங்களை மீறி இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 19 மூட்டை உலர்ந்த இஞ்சியை ஏற்றிச் சென்ற டிங்கி படகு, கற்பிட்டி பொலிஸாரால் வியாழக்கிழமை (19) காலை…

நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வந்தார்

மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் தற்போது இலங்கை பாராளுமன்ற அமர்வினை அவதானித்து வருகின்றார். அவர், பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கலரியில் இருந்து சபை அமர்வை பார்வையிடுகின்றார்.

மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன் எதிர்பார்த்த மீன் பிடி இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.…

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது

டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று (19) வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது…

கேன்களில் எரிபொருட்கள் வழங்கத்தடை

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை…