வியட்நாமில் கடைபிடிக்கப்படும் மோசமான கலாச்சாரம்
வியட்நாமில் கை வெட்டும் கலாச்சாரம் 17 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாரம்பரிய நடைமுறையாகும். இது முதன்மையாக வியட்நாம், லாவோஸ், சீனா மற்றும் தாய்லாந்தில் உள்ள சிறுபான்மை இனமான Hmong மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை Hmong மக்களின் வரலாறு, ஆன்மீகம் மற்றும்…
ட்ரம்ப்பின் அதிரடி முடிவுகளால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
1956ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2 பில்லியன் டொலர்களையே அமெரிக்கா இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது. அப்படியானால், அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மிகக் குறைவு. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பொறுத்தவரையில், இலங்கையிடம் இருந்து சாதகம் ஒன்றை பெற்றால் மட்டும் தான் நாட்டிற்கு…
திமிங்கில வாந்தியுடன் கைதான நபர்
காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் 5 கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் (26)…
வெளிநாடு அனுப்புவதாக மோசடி செய்த ஆசிரியர்
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 68 இலட்ச ரூபார் பண மோசடியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற உத்தரவில் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி , இளைஞனிடம் 68…
சோலார் பழுது பார்க்க வந்தவர்கள்;நகையை திருடி சென்ற சம்பவம்
யாழ்ப்பாணத்தில் சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று (27) சென்ற…
இன்று முதல் அமுலாகும் நடவடிக்கை
இலங்கையில் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRCSL) சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண் பதிவுசெய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை…
நாளை முதல் மூடப்படும் வீதிகள்
77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும…
108 வயதிலும் அயராது உழைக்கும் முதியவர்!
108 வயதிலும் எந்த ஒரு பலவீனமும் இல்லாமல் தெருவோரத்தில் வியாபாரம் செய்த முதியவரின் காணொளி இன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. தற்போது மனிதன் எங்கு என்ன நடந்தாலும் அதை அவன் இருந்த இடத்தில் இந்து பார்க்கும் படி தொழிநுட்பம் வளந்து விட்டது.…
ரூபாய் நோட்டுகளால் சளி பிடிக்குமா?
தக்காளி, வெங்காயம் மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது சளி பிடிக்கிறது என பலரும் பேசிக் கேட்டிருப்போம். இப்படி இருக்கும் பட்சத்தில் ரூபாய் நோட்டு மூலம் சளி பிடிக்குமா? என்பதற்கு மருத்துவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து வெளியான காணொளியில், “…
இலங்கையர்களுக்காக இந்தியா வழங்கும் நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்
கொழும்பில்(Colombo) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களுக்கான பல்வேறு நிலைகளில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 200 புலமைப்பரிசில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த உதவித்தொகைகள், மருத்துவம், பராமெடிக்கல், ஃபேசன் டிசைன் மற்றும் சட்டப் படிப்புகள் தவிர்ந்த பட்டப்படிப்புக்களுக்காக, இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுகின்றன.…
