சேனாதிராஜா பூதவுடலுக்கு அஞ்சலி!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தில் நைஜீரிய பிரஜை கைது
போலியான கானா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (29) இரவு இந்தக் கைது இடம்பெற்றது. சந்தேகநபர் 38 வயதுடைய…
குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு என்ன கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆரொக்கியமான காலை உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம் ஆகும். அதாவது மாறிவரும் பருவநிலை மற்றும் தவறான உணவுப்பழக்கம் என அனைத்தும் குழந்தைகளை நோய்களுக்கு ஆளாக்குகின்றது. பெரும்பாலான குழந்தைகள்…
பாட்டில் தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்?
நாம் பருகும் தண்ணீரை பாட்டிலில் எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் தண்ணீர் பருகுவதற்கு பெரும்பாலும் பாட்டிலை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்…
இளைஞர்களை குறிவைக்கும் இரத்த புற்றுநோய்…
இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடல் பருமன், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய் அபாயம் ஏற்படலாம். அதிலும் தற்போது புற்றுநோய்கள் மனிதர்களிடையே பரவலாக காணப்படுகின்றது.…
தென் சூடானில் விபத்துக்குள்ளான விமானம்
இரண்டாம் இணைப்பு தெற்கு சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம், 21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானமொன்று தென் சூடானில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர்…
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு
இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் மற்றும் பிற…
சேனாதிராஜா காலமானார்
யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார். அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத்…
எரிவாயு விலையில் மாற்றமா?
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும்,பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் கருத்து வௌியிடுகையில், இந்தி…
இன்று முதல் விவசாயிகளுக்கு கொடுப்பனவு
கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் பணி இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இழப்பீடு…
