ஆசை காட்டி மோசடி செய்த பெண்
தென் கொரியாவில் E8 விசா பிரிவின் கீழ் தொழில்வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 5 முறைப்பாடுகளின் அடிப்படையில், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்படி அனுமதிப்பத்திரம் பெறாத…
உடலில் ரத்தம் இல்லாவிட்டால்; அறிகுறிகள்
இரத்தப் பற்றாக்குறையால் உடலில் பல வகையான அறிகுறிகள் தோன்றும். உடல் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். உடலில் ஹீமோகுளோபினின் இயல்பான அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக பல வகையான…
26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சிறைச்சாலைக்குள் உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் மறைத்து கொண்டு சென்ற குற்றத்திற்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் 26 வயது இளைஞர் தேவராஜா லோரன்சுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி மஞ்சுள திலகரதன் இன்று (10-01-2025) வழங்கினார். 2019 ஆம்…
பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை உயிரிழப்பு
ஹோமாகம ஆதார மருத்துவமனையில் பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை ஒன்று தாய்ப்பால் அடைத்து இறந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைமீது குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த குழந்தை ஹோமாகம ஆதார மருத்துவமனையின் முன்கூட்டிய குழந்தைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகக்…
ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு
இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர் கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வு பற்றிய சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத் தேர்வை மே 2025 இல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை…
சீனா செல்லும் ஜனாதிபதி
சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி,சீனப் பிரதமர் மற்றும் சீன தேசிய மக்கள்…
இலங்கை தூதரகத் தலைவர்கள் – பிரதமர் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர். வர்த்தகம், சுற்றுலா வியாபாரம் மற்றும் இரு தரப்பு உட்பட பல தரப்பு ஒத்துழைப்பின் ஏனைய பிரதான…
இலங்கை அணி 140 ஓட்டங்களால் இமாலய வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. காலை 5.05 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில்…
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு
அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சரிசி…
