துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது
சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதிய கிராமம் 3 பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர்…
மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
புத்தளம் , கற்பிட்டி – பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார். பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 6ஆம்…
இன்றைய வானிலை அறிக்கை
நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.…
கரையொதுங்கிய அரியவகை மீன்
அம்பாறை மாவட்ட மருதமுனை கடற்கரையில் டொல்பின் மீன் ஒன்று இன்றையதினம் (16-01-2025) மாலை கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய டொல்பின் மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்ததாக உள்ளது. குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி…
சிறுவர்களிடையே குறித்த நோய் அதிகரிக்கும் அபாயம்!
நாட்டில் உள்ள பெரியவர்களிடையே பரவலாகக் காணப்படும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பன தற்போது சிறுவர்களிடையே அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மருத்துவத் துறையின்…
கொஹுவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், சம்பவத்தில்…
PHI உத்தியோகத்தரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஏறாவூர் மிச்நகர் பொது…
மன்னார் இரட்டைக் கொலை UPDATE
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்தனர். மன்னார்…
அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிவாரணப்பொதி
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியைத் திட்டமிட்டுள்ளது. இந்த நிவாரணப் பொதி, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின்…
சீனா – இலங்கை இடையே ஒப்பந்தம்
சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விளைவுகள் ஆகிய கொள்கைகளின்படி இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவுசெய்ய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள்…
