Editor 2

  • Home
  • பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கி பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக முதலாம் தவணையின் முதல் கட்ட விடுமுறை மார்ச் மாதம் 14…

மியான்மர் நிலநடுக்கம்; 270 பேரை காணவில்லை

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவில் 7.7 ஆக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.…

நில அபகரிப்பு தடுத்து நிறுத்தம்

சட்டவிரோதமான நில அபகரிப்பு, கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம் பெற்றது. குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட கிறவல் மண் அகற்றப்படும் போது காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் மற்றும்…

கடலில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் உயிரிழப்பு

கடலில் குளித்துக்கொண்டிருந்த 15 பெண்களில் மூவர் அலையில் சிக்கினர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றுமொரு பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும்,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கெப்ரக வாகனத்தில்…

நாட்டின் பணச்சுருக்கம் 2.6 சதவீதமாக பதிவு

2025 மார்ச் மாதத்தில் நாட்டின் பணச்சுருக்கம் 2.6 சதவீதமாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 4.2 சதவீத பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் இந்த நிலை சற்று முன்னேறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. உணவில்லா பணச்சுருக்கம்…

டிஜிட்டல் உலகில் பெற்றோர் : தனிமையில் பிள்ளைகள்

பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்தார். பல பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகி உள்ளதால்,…

முட்டைகளுக்கு வற் வரி

இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று சங்கத்தின் செயலாளர் கூறினார். வரலாற்றில்…

இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இன்று பெருநாள் கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஈத் முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி, நல்வாழ்வு, மற்றும் இறைவனின் அருள் நிறைந்ததாக இருக்கட்டும். உங்கள் பிரார்த்தனைகள்…

இலங்கையில் 12 மாவட்டங்களுக்கு அச்சுறுத்தல்!

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.