அதிவேக வீதியில் வாகனம் செலுத்திய சிறுவன்
இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் ஓட்டும் காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன. குறித்த சிறுவன், ஓட்டுநரின் மடியில் அமர்ந்து வாகனத்தை ஓட்டுவது இந்த காணொளியில் காட்டப்படுகிறது. இந்த காணொளிக்காட்சிகளை, அதே வீதியில் பயணித்த வாகன ஓட்டுநர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்நிலையில்,…
மன அழுத்தம் குறைய ?
தற்காலத்தில் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விடயம் என்றால் அது நிச்சயம் மன அழுத்தம் தான். அதிகரித்த வேலைபழு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, கல்விச்சுமை அதிகரித்தமை, எண்ணில் அடங்கா சமூக வலைதளங்களின் பெருக்கம், போன்ற பல…
பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
பெரும்பாலான மக்கள் பலாப்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். பலாப்பழத்தின் வெளிப்புறப் பகுதி பச்சையாகவும், முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இது பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பழுத்த பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பலாப்பழத்தின் அமைப்பு, சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி போன்ற உணவாகும்.…
மோடிக்காக 14 வருடங்கள் காலணி அணியாத நபர்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என 14 வருடமாக கூறி வந்த ஹரியானா மாநிலம் கைதாலைச் சேர்ந்த ராம்பால் கஷ்யப்பை மோடி சந்தித்துள்ளார். மோடி, பிரதமாக மாறி தன்னை சந்திக்கும் வரை காலணி அணிய…
சீனாவில் நிலநடுக்கம்!
சீனாவில் (China) இன்று (17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.12 டிகிரி வடக்கு…
இன்று இடியுடன் கூடிய மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்…
விசேட போக்குவரத்து திட்டங்கள்
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட…
கள்ளக் காதலால் கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண்
கள்ளக் காதலால் , பெண் யூடியூபர் கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இந்த…
சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்
அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் 46 வயது பெண், பயிற்சிக்காக அண்மையில் குருகிராமிற்கு வந்திருந்தார், ஒரு ஐந்து நட்சத்திர…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வெளியான புதிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சிமன்றத்…
