Editor 2

  • Home
  • பல பகுதிகளில் மழை

பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தப் பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

டில்லி கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலை டில்லி பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அந்தப்பட்டியலின் படி, உயிரிழந்தவர்களில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரும் இருப்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்த 11 பேரில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் மூன்று…

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை…

பதக்கங்களை வென்றவர்கள் நாடு திரும்பினர்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற 6வது ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் 18 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், ஒரு தங்கப் பதக்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று, ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலையில் கட்டுநாயக்க…

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால், அந்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாற்று வீதியாக எல்ல-வெல்லவாய வீதியைப் பயன்படுத்தலாம் என…

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கைக்கு எதிராக அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடுகளை…

மட்டக்களப்பில் இடம்பெற்ற இஞ்சி அறுவடை விழா

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஏற்றுமதி விவசா பயிரான இஞ்சி அறுவடை விழா (17) மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதிப் விவசாயப் பயிர்ச் செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில்முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்றுமதி…

உண்மையான தர்பூசணி; வீட்டிலேயே கண்டறிய வழிகள்

கோடைகாலத்தில் எல்லோரும் நீர்ச்சத்துபழங்களை தேடி ஓடுவது வழக்கம். அதில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருப்பது தர்ப்பூசணி பழம் தான். இது அதிக மக்கள் விரும்பி வாங்கும் காரணத்தினால் இதை சந்தைப்படுத்தும் விவசாயிகள் இதில் கலப்படத்தை சேர்க்கிறார்கள். பொதுவாக சிறியவர்கள் பெரியவர்கள் கர்ப்பிணிகள்…

AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை..!

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில், மைக்ரோசாப்ட் புதிய AI கருவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரைமுறைகளை வகுத்து தரும் வகையில்…

தென்னை பயிர்களை சேதமாக்கிய காட்டு யானைகள்

வவுனியா வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளன. குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை, சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற…