Editor 2

  • Home
  • மின்சார முச்சக்கர வண்டி

மின்சார முச்சக்கர வண்டி

அதிக எடை வரம்புகளைக் கொண்ட பேட்டரியால் இயங்கும் மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட தூர பயணம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை ஆதரிக்க கனமான பேட்டரி…

இலங்கையில் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டம்

இலங்கையில் விளையாட்டுத் துறையின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் ஒழுங்குபடுத்தவும் ஒரு விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நில அடிப்படையிலான சூதாட்ட விடுதிகள், கப்பல்களில் கடல்சார் விளையாட்டு, கொழும்பு துறைமுக நகரத்தில் விளையாட்டு மற்றும் ஒன்லைன்…

புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (டிஎம்டி) புதிய பணிப்பாளர் நாயகமாக கமல் அமரசிங்கவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொது சேவையின் வேறொரு துறையில் பதவி ஏற்பதற்காக, தற்போதைய பதவி வகிப்பவரான நிஷாந்த அனுருத்த வீரசிங்க தனது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்…

பொலிஸ் சேவையில்  5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள  நடவடிக்கை 

இந்த ஆண்டு (2025) இலங்கை பொலிஸ் சேவையில் 5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, 2,000 அதிகாரிகளை மிக விரைவாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3,000 பேர் டிசெம்பரில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும்…

கள்ளக்காதலியின் வீட்டின் முன் தீ வைத்துக் கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்

தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.…

ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன

புனித திருத்தந்தை பிரான்சிஸை கௌரவிக்கும் வகையில், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் திங்கட்கிழமை (21) இரவு அணைக்கப்படும் என்று பிரெஞ்சு மேயர் ஆன் ஹிடால்கோ அறிவித்தார். பாரிஸில் உள்ள ஒரு இடத்திற்கு போப் பிரான்சிஸின் பெயரைச் சூட்ட நகர அதிகாரிகள்…

அபாயகரமான வீதி விபத்துகள்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 724 அபாயகரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 764 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இன்று வரை கொழும்பில் சிசிரிவி…

போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சீல்

வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் திங்கட்கிழமை (21) மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று அழைக்கப்படும். ஒரு கார்டினல், போப்பின் தனிப்பட்ட இல்லத்தை சிவப்பு நாடாவால் பூட்டி சீல் வைத்து மெழுகால் மூடும் ஒரு செயல்முறையின்…

CCTV கெமராக்களால் பல சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு, அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள்…

846,221 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 846,221 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை வாகன வாடகை…