Editor 2

  • Home
  • பச்சை மிளகாயின் விலை உயர்ந்தது

பச்சை மிளகாயின் விலை உயர்ந்தது

பொருளாதார மையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. 

தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித மானம் மரியாதைகளை காப்பதும் தானம்தான், உடைந்த மனங்களை ஒட்டுவதும் தானம்தான். மனித மானத்தை கீறிக்கிழிப்பதானது அவனது இரத்தத்தை ஓட்டுவதற்கு சமனானதாகும்!

இளநீரை யாரெல்லாம் அருந்தக்கூடாது? 

உடலில் சில பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். இதனை குறித்த பதிவில் மிகவும் விரிவாக தெரிந்து கொள்வோம். இளநீர் இனிப்பு வகைகளில் இருக்கும் சர்க்கரையைக் காட்டிலும், இளநீரில் குறைவான சர்க்கரை காணப்பட்டாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு இதுவும்…

ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய பாக்கெட் எதற்காக?

ஜீன்ஸ் பேண்ட்டில் இருக்கும் மிகச் சிறிய பாக்கெட் எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஜீன்ஸ் இன்றைய காலத்தில் ஜீன்ஸ் பேண்ட்டை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அணிந்து வருகின்றனர். சிறுவர்கள் மட்டுமின்றி முதியவர்கள் வரை அனைவரும் அணிந்துவரும்…

விபத்தில் இளைஞனொருவர் பலி

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இரவு 07.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை இதன்போது, பருத்தித்துறை – புற்றாளை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மணிகண்டன்…

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் IMF ஆட்சேபனைகள் இல்லை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு…

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டிய ஒரு படகையும் அதிலிருந்த தமிழக 10 மீனவர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர். கைதானவர்கள் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த…

HMPV தொற்று எதுவும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சர்

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “..…

ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றிற்கு

2025 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இரண்டாவது வாசிப்பு எனப்படும் பாதீட்டு உரை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18…

65 வயது வரை சாரதிகளுக்கு பேருந்துகளை இயக்க வாய்ப்பு

பேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்தில் சாரதிகளை பணியமர்த்துவதற்கு 60 வயது வரை வயது வரம்பு இருப்பதாக வெளியான செய்திகள் பொய்யானவை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வரம்பு 65…