admin

  • Home
  • உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசையில் 38 இலங்கை விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் உள்ளடக்கம்

உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசையில் 38 இலங்கை விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் உள்ளடக்கம்

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன்,க…

இவர் தொடர்பான தகவல் வழங்கினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம்

குற்றவாளி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி…

இலங்கையில் பிரபல தொழிலதிபர் மரணம்

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 84 வயதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இலங்கையின் முன்னணி கோடிஸ்வரர்களில் ஒருவரான இவர்…

பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இன்று -21- அதிகாலை சுட்டுக்காயங்களுடன் நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நிலைய பொறுப்பதிகாரியின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தற்கொலையா அல்லது யாரேனும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்பது…

போராடி தோற்றது பாகிஸ்தான்!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு…

கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2.46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலை சுட்டெண் இன்று 260.11 புள்ளிகள் உயர்ந்துள்ளன. அதேபோல், S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 3.62 சதவீதம்…

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த IMF!

”Governance Diagnostic Report’ அறிக்கையை உரிய நேரத்தில் வௌியிடும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், கடன் நிவாரணத்திற்காக சீனாவின் Exim வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டு…

அமெரிக்காவுடைய நீதியும், தர்மமும் வஞ்சகமானது – ஹரீஸ்

புதிய ஆயுத நவீன ஆயுதங்களை கொண்டு இன்று ஒரு பொலிஸ்காரன் போன்று காட்டுமிராண்டிதனம் காட்டுகின்ற இந்த இஸ்ரலை இந்த சபையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அதே நேரம் சுதந்திர பலஸ்தீனராச்சியம் ஏற்படுத்துவதற்கு இந்தியா வெளியுறவுத்துறை அறிவித்துருக்கின்றது. அதுபோன்று ரஸ்யா அறிவித்துருக்கின்றது, சீனா…

இஸ்ரேலிய போர் விமானங்களால், காசா மீது வீசப்படும் ஏவுகணைகள் இவை

காசா முழுவதும் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்களால் இந்த நாட்களில் வீசப்படும் ஏவுகணைகள் இவை. படங்களில் உள்ள ஏவுகணைகள் வெடிக்கவில்லை. பலஸ்தீன காவல்துறையினர் அவற்றை பத்திரமாக மீட்கின்றனர்.

மயக்க மருந்து இல்லாமல், தலையில் 20 தையல்கள்

இஸ்ரேலின் அக்கிரமித்தினால் பாதிக்கப்பட்ட காசா கடுமையான மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது. இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் தலையில் காயமடைந்த பாலஸ்தீன சிறுமி மரியம் மயக்க மருந்து இல்லாமல் தலையில் 20 தையல்களைப் போட்டுள்ளார்.