admin

  • Home
  • விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

செங்கடலில் அமெரிக்க இராணுவம் தனது சொந்த விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. கடற்படையின் F/A 18 ரக விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை உளவு பார்க்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரு விமானிகளும் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக…

அகதிகளை அழைத்து அரசியல் செய்ய வேண்டாம்

மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்திற்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில்…

பொருட்களின் விலை அதிகரிப்பு

சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையில் கிட்டத்தட்ட 550,000 மெற்றிக் தொன் அரிசியை சேமித்து வைக்கக் கூடிய சேமிப்பு வசதிகள் உள்ளதாகவும் அதில் சுமார் 350,000 மெட்ரிக் தொன் அரிசியை சேமித்து வைக்கக்கூடிய களஞ்சியசாலைகள் உள்ளதாகவும் கையகப்படுத்தும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும்…

பஸ் விபத்துக்கான காரணம் வெளியானது

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த மல்லியப்பு பகுதியில் கடந்த 21ஆம் திகதி விபத்துக்குள்ளான தனியார் பஸ் இன்று (23) நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.குறித்த பரிசோதனையில், பஸ் சாரதியின் கதவு பூட்டு பழுதடைந்ததால், திடீரென கதவு திறந்ததால்,…

சுகாதாரம் அடிப்படை உரிமையாக்கப்படும்

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அந்த உரிமையை மீறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதற்கு மக்களுக்கு இது உதவும் என்றும் அமைச்சர்…

தென் மாகாணத்தில் 7,000 பாலியல் தொழிலாளிகள்

காலி மாவட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழில்சார் பெண்களும் தென் மாகாணத்தில் சுமார் 7,000 பாலியல் தொழில்சார் பெண்களும் இருப்பதாக மனித மற்றும் இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி. சஞ்சீவனி கூறுகிறார். காலியில் கடந்த 20ஆம் திகதி…

மூன்று நாட்களுக்கு மூடப்படும் கம்பஹா ரயில் கடவை

கம்பஹா 16வது மைல் புள்ளியில் உள்ள புகையிரத கடவை மற்றும் பிரதான புகையிரத பாதையின் ஜாஎல பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என புகையிரத துறைமுகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 28ஆம்…

ஆளுநர் ஹனீப் விடுத்துள்ள உத்தரவு

வாகன கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையிலான சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அப்பகுதி பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை (23) பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வீதியில்…

ஆபிரிக்க நத்தைககளால் இலங்கைக்கு பேராபத்து!!

ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும்…

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை…