கழுத்தை அறுத்து நகைப் பறிப்பு
குருவிட்ட பொலிஸ் பிரிவில் தெவிபஹல, தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து நகையைப் பறித்து சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 26…
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு
ர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்று…
கந்தானையில் துப்பாக்கிச் சூடு
கந்தானையில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம…
பாலத்தில் கவிழ்ந்த லொறி
மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் பாலத்தின் ஊடாக மினி லொறி ஒன்று தண்ணீர் மற்றும் மீன்பிடி வலை போன்ற பொருட்களை ஏற்றிச் சென்ற போது பாலம் இடிந்து விழுந்ததில் லொறி கடலுக்குள் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த…
அநாகரீகமாக நடந்து கொண்ட பொலிஸாருக்கு இடமாற்றம்
ஹட்டன், பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய ஒரு சார்ஜன்ட் உட்பட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆறுவர் , ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிற பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார். குறித்த அறுவரும், ஜூன் 10…
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம்
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் – 2025 ஆண்டு நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) பதிவுசெய்யப்பட்டு SLS 1732:2022 இன்…
பாலி படகு மூழ்கியது
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலிக்குச் சென்றுகொண்டிருந்த படகு மூழ்கியதில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளனர், பலரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகக் கடைசி நிலவரப்படி 23 பேர் நீருக்குள்ளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். 65 பயணிகளைக் கொண்டிருந்த…
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது…
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இஞ்சி
புத்தளம், கற்பிட்டி – ஏத்தாளை களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படைக்கு சொந்தமான இலங்கை விஜய கடற்படை கப்பல் கற்பிட்டி – ஏத்தாளை களப்பு பகுதியில்…
மனைவி, மாமியாரை கத்தியால் குத்திய நபர் சடலமாக மீட்பு
வவுனியா – சமயபுரம் பகுதியில் மனைவி மற்றும் அவரது தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள…