பாஹிமின் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்!
அனைத்து முஸ்லிம் சகோதரர், சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்! 🐑 தியாகத்தின், அர்ப்பணத்தின், இறைநம்பிக்கையின் நாளாகிய இப்பெருநாளில், அல்லாஹ்வின் அருள் உங்கள் குடும்பத்திலும், உங்கள் வாழ்விலும் நிரம்பட்டும். ஹஜ்ஜை நிறைவேற்றும் யாவருக்கும் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்கக்கட்டும்.…
ஜனாதிபதியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று (07) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா…
காதர் மஸ்தானின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பேருவகையும் பெருமகிழ்சியும் அடைகின்றேன். புனித மிக்க இந்த தியாகத் திருநாளில் எம் அனைவர் மீதும் ஏக இறைவனின் பேரருள் பொழியட்டுமாக! இவ்வாறு…
சித்த மருத்துவத்தில் முதல் பேராசிரியர் நியமனம்
இலங்கையின் சித்த மருத்துவ வரலாற்றில் முக்கியமான மருத்துவர். நா.வர்ண குலேந்திரன் அவர்களை, சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முதலாவது பேராசிரியர் நியமனம் சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியர்…
15 லீற்றர் கசிப்பு மீட்பு
யாழ். வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் 15 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார். துன்னாலைப் பகுதியில் புதன்கிழமை (04) அன்று காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது துன்னாலைப் பகுதியில்…
பாராளுமன்றத்தில் மரநடுகை நிகழ்வு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் புதன்கிழமை (05) பாராளுமன்ற வளாகத்தில் மரநடுகை நிகழ்வொன்று இடம்பெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை…
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிகபட்ச சில்லறை விலையான ரூ.80 ஐ விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதவான் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் விவகார…
ஒரு மில்லியன் ரூபாய் தங்க நகைகள் கொள்ளை
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடயில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் முன்பாக பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகை திருப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை கைது…
சிசுவை விற்க முயன்ற தாய்
பிறந்து இரண்டு நாளேயான சிசுவை, ரூ.75,000-க்கு விற்க முயன்றதற்காக, மூன்று குழந்தைகளின் தாயான 46 வயதுடைய தாய்க்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வியாழக்கிழமை (05) விதித்தார். குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரி…
நான் மினாவிலும், அரபா மலையில் மேல் நின்றும் இறைவனை வணங்கினேன்…
நான் மினாவிலும், அராபா மலையில் மேல் நின்றும் இறைவனை வணங்கினேன். எல்லாரையும் படைத்தவன் முன் நிற்கும் அந்த தருணம் முதல் முறையாக நான் முழுமையான மனிதனாக உணர்ந்தேன். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளனர். வெள்ளை நிறத்தவர்கள்…