பேக்கரி பொருட்களின் விலை?
மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு (12) அளித்துள்ள செவ்வியொன்றின்பேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
குஜராத் விமான விபத்து – 241 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர்…
பலத்த மழை பெய்யக்கூடும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என…
அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(12) பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்த நிலையில், 133 பேர்…
உப்பு தட்டுபாடு; நிவர்த்தி செய்ய நடவடிக்கை
இலங்கையில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18,163 மெட்ரிக் தொன்…
2 கொவிட் மரணங்கள் பதிவு
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழதுள்ளதாக மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த…
கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை பணி… (UPDATE)
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ள சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான…
தேசிய விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை!
கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு விவசாய அமைச்சில் இடம்பெற்றது. தொடர்புடைய அறிக்கையின்படி, விலங்குகள் தொடர்பிலான கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை கீழே காணலாம் குரங்குகள்…
EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர்
EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (ஜூன் 11) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. EPIGS’25 என்பது, கொழும்பை மையமாகக் கொண்ட ஆசிய-பசிபிக் பிராந்தியம் குறித்துக் கவனம் செலுத்தும்…
வேகமாக அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார். இந்த…