ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம்
அத்திப்பழத்தில் இருக்கும் அதிக நார்ச்சத்து காரணமாக இது வயிறு மற்றும் செரிமானத்திற்கு சிறந்தது. உணவு செரிமானம் சீராக இருப்பதால் உடல் சத்துக்களை உறிஞ்சு கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்பட செய்கிறது. இது எளிதான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை உங்கள் உடலில்…
60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து நால்வர் பலி
மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குண்டமாலா கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்ததில்…
மத்திய ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவம்
மத்திய ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய ஈரானில், ஏவுகணை தளங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நடத்திய…
ஈரானை மிரட்டும் ட்ரம்ப்!
இஸ்ரேலில் உள்ள எந்த அமெரிக்க இலக்குகளையும் ஈரான் தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மோதலை எளிதாக முடிவுக்குக் கொண்டுவருவது ஈரானின் கைகளில் உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலின்…
போர் நிறுத்தத்திற்கு தயார் இல்லை ; ஈரான்
இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமானிடம் ஈரான் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளும் தொடர்ந்து…
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், இலங்கைத்…
தீவிரமடையும் எலிக்காய்ச்சல்
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் துஷானி பெரேரா அறிவுறுத்தியுள்ளார். மேலும் , லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது.…
AC இல்லாததால் நின்று போன திருமணம்
இந்தியாவில் உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் (AC) இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடத்தில் தனது அறையில் AC இல்லை என்று அவர் கூறியுள்ளார்.…
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை
தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மகாத்மா காந்தியின்…
இன்று 100 மில்லிமீற்றர் மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில், சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்…