Month: June 2025

  • Home
  • வாட்ஸ்அப்பை நீக்குமாறு ஈரான் உத்தரவு

வாட்ஸ்அப்பை நீக்குமாறு ஈரான் உத்தரவு

அண்மைய நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், அலைபேசிகளில் இருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அண்மைய நாட்களில் ஈரானில் பல உயர்மட்ட தலைவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டனர்.…

ஈரானின் குற்றச்சாட்டு; ’மெட்டா’ விளக்கம்

ஈரானின் குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ்அப் நிறுவனமான மெட்டா அறிக்கை ஊடாக விளக்கமளித்துள்ளது. அதாவது, “இந்த தவறான அறிக்கைகள் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் எங்கள் சேவைகள் தடுக்கப்படுவதற்கு ஒரு சாக்காக இருக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். “உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள்…

அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கவே கூடாது என்று ஜி7 நாடுகள், திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (17) வெளியிடப்பட்டது.அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “மத்திய கிழக்கில் அமைதியும்,…

எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை…

வீதியில் நித்திரை: வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

வீதியில் நித்திரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் இடம்பெற்றது. இளைஞன் மீது ஏற்றிய வாகனம் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ரயில் காவலர்கள் வேலை நிறுத்தம்

நாட்டின் முக்கியமான புகையிரத பாதைகள் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (17) அன்று நடைபெற்ற…

பேருந்து – லொறி மோதி விபத்து

இரத்தினபுரி – அவிசாவளை வீதி, எஹெலியகொட பிரதேசத்தில் இ.போ.ச.பேருந்தொன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து புதன்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார்…

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.38 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன்…

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல…

பாராளுமன்றத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு அமைக்கப்பட்டது

நேர்மையான அரசாங்க சேவையை நோக்கி நகரும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் 2025 பெப்ரவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்ட PS/SB/Circular/2/2025 இலக்க சுற்றறிக்கைக்கு அமைய பாராளுமன்ற உள்ளக அலுவல்கள் பிரிவை அமைப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுவப்பட்ட உள்ளக…