Month: June 2025

  • Home
  • கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் 

கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் 

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று…

கனடா பயணமானார் பிரதமர்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு செவ்வாய்க்கிழமை (24) காலை புறப்பட்டுச் சென்றார். அவர், அங்கு நடைபெறும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்வார். பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழு கனடாவின் வான்கூவரில்…

கொழும்பு பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.…

தீப்பற்றி எரிந்த டிப்பர்

தெஹிவளை – ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று திங்கட்கிழமை (23) மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார்…

ஆமைகளை இறைச்சியாக்கிய பெண்கள் கைது

வனவிலங்கு சரணாலயத்திற்குள் பதின்மூன்று ஃபிளாப்ஷெல் ஆமைகளை (கிரி இப்பா) பால் ஆமைகளை கொன்று அவற்றை சாப்பிடுவதற்குத் தயாரித்ததற்காக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். வனவிலங்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் நடத்திய சோதனையின் போது…

நீதியமைச்சரை சந்தித்தார் வோல்கர் டர்க்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு கொழும்பில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது. பிரதம நீதியரசர், ஜனாதிபதி வழக்கறிஞர்…

பகிடிவதை செய்த ஒலுவில் மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு…

உள்ளூராட்சி நிறுவனங்களை கைப்பற்றிய திசைக்காட்டி

தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் தற்போது பெற்றுள்ளது. தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக கையகப்பற்றப்பட்ட 151 நிறுவனங்கள் உட்பட 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி…

குடும்பப் பெண் படுகொலை – சகோதரிகள் கைது

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க…

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு

கத்தாரில் உள்ள இலங்கையர்கள் வீட்டிலேயே இருக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும் என கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவும் என்றும் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 9471-182587 என்ற எண்ணை தொடர்பு…