Month: April 2025

  • Home
  • மோடியை சந்தித்த தமிழ் தலைவர்கல்

மோடியை சந்தித்த தமிழ் தலைவர்கல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் தளத்தில், இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ்…

சஜித் – மோடி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது. இங்கு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பலவற்றை பரஸ்பரம் இரு…

சரும ஆரோக்கியம் முதல் நீரிழிவு வரை தீர்வு கொடுக்கும் வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம். வெள்ளரிக்காய். நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் துணைப்புரிகின்றது. வெள்ளரிக்காய் குறித்து ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய இடத்தை…

30 ஆண்டுளுக்கு உணவு, நீர் இன்றி உயிர் வாழும் உயிரினம்!

பூமியிலிருந்து மனிதர்கள் அழிந்த பிறகும் கூட ஒரு சிறிய உயிரினம் வாழும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ முடியும். அப்படிப்பட்ட ஒரு விசித்திர விலங்கு பற்றிய முழுமையான…

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா?

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான். மாதவிடாய் இரத்தப்போக்கு பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையில் நீடிக்கும்.இது ஒரு…

அத்தியாவசிய பொருட்களின் விலை சதொசவில் குறைக்கப்பட்டது

புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – லங்கா சதொச நிறுவனம் முடிவு

பாதுகாப்புச் செயலாளரின் விசேட அறிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பாதுகாப்பு…

மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து – இளைஞன் பலி

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திலகபுர வீதியில் பாலத்திற்கு அருகில் நேற்று (04) மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வதுகெதர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார். மேலதிக விசாரணை…

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

இந்தியா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளியான 49 வயதுடைய தந்தைக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாதபோது கணவன் மூத்த மகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அவரது மனைவி…

வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்

நீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தமது சங்கத்தின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டவர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…