Month: April 2025

  • Home
  • ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி சந்திப்பு

ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி சந்திப்பு

புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஓவல் அலுவலகத்தில் நடந்த கொந்தளிப்பான சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்குப்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை…

ஈரான் துறைமுகத்தில் வெடிப்பு சம்பவம்

ஈரான் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 750 பேர் காயமடைந்துள்ளனர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள…

கம்ப மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

நானு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் நாடகத்தின் போது கம்ப மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை துறைமுக காவல்துறையுடன் இணைந்து 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி திருகோணமலை அனுராதபுரம் சந்திப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் அறுநூறு (600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர்…

குழியில் விழுந்து ஒரு வயது குழந்தை

கிண்ணியா(Kinniya) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை, கோழிமுட்டைகரச்சை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து, ஒரு வயது நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த துயர சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர் பெய்த மழை ஒரு வயதும்…

வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (27) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (26) மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது. எச்சரிக்கை மட்டத்தில் வெப்பச் சுட்டெண் கிழக்கு,…

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

புதிய இணைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும். முதலாம் இணைப்பு கல்விப் பொதுத்தராதர உயர்தர…

கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள்

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு…

மாணவன் செய்த தவறான செயல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கொட்டகல – பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கொக்குவில்…