Month: March 2025

  • Home
  • சுவரில் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி

சுவரில் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி

மொனராகலை, அத்திமலை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டியாகல, வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த பி.எம். சாமர சந்தருவன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

ரோபேரியில் தங்கம் கொள்ளை

மடுசீம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரோபேரி தோட்டத்தில் எலமான பிரிவில் உள்ள, வீடொன்றில் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…

38 வருடங்களின் பின் உடல்கள் நல்லடக்கம்

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது ஒரு வீட்டின் கீழ் புதைக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் குழந்தையின் உடல்கள், சம்பவம் நடந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தப் பெண்ணும்…

கிழக்கு ரயில் தடம்புரண்டது

மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்டியபகுதியில் புதன்கிழமை (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதை அடுத்து மட்டக்களப்பு புகையிரதத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு. புகையிரத்துக்குமான ரயில் போக்குவரத்து…

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத் தலமாக்க திட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரத்தில் தபால் சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா தபால் நிலையத்தை தபால் திணைக்களத்திலிருந்து நீக்கிவிட்டு…

நடிகர் மனோஜின் மறைவுக்கு அஞ்சலி

தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான…

குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு இருக்கா?

இதய நோய் என்பது தீவிர நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய் உலகில் உள்ளவர்களில் பலருக்கு உள்ளது. இதய நோயாளர்கள் சில காரணிகளால் அடுத்த பரம்பரைக்கும் கடத்தப்படுகிறது. உணவு முறைகள் மற்றும் வேறு சில பழக்கங்களினால் இதய நோய் எற்படுகிறது. இவற்றை…

துண்டிக்கப்படவுள்ள நீர் விநியோகம்

கம்பஹாவின் சில பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான அமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…

தெவுந்தரவில் துப்பாக்கிச் சூடு

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக உள்ள சிம்மாசன வீதியில் வைத்து இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் (23) கந்தர பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

ஓட்டோ மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றவரை ஓட்டோ மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி, புதிய குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி றில்மன் டெனிஸ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை…