Month: March 2025

  • Home
  • வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக (03) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த வாள்வெட்டு தாக்குதலை 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.…

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் போலியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மாடுகளை ஏற்றி வந்த மூன்று சந்தேக நபர்களை இன்று (3) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி அனுமதி பத்திரம் ஏறாவூரிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு போலியான அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்தி 9…

பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

25 கிராமுக்கு மேல் ஹெராயின் வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று பிள்ளைகளின் தாயான முப்பத்தாறு வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த பெண் மட்டக்குளிய பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரோஷனின் மனைவி…

ரயிலில் மோதிய யானை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி புகையிரதத்தில் மோதி யானை படுகாயம். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி புகையிரதம் காலை 08.35 மணியளவில் மன்னம்பிட்டி மற்றும் கல்லல புகையிரத நிலைத்திற்கிடைப்பட்ட பகுதியில் யானை ஒன்று மோதி பலத்த…

எரிபொருள் விநியோகத்தில் இடையூறு – சி.ஐ.டி விசாரணை

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் குளறுபடி தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்ஜ குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, எரிபொருள் விநியோக…

புனித ரமலானில் நோன்பை முறிக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை என்ன?

இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமலானை கொண்டாடுகிறார்கள். இது இஸ்லாமியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பார்கள். நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருந்து, இப்தார்…

பெரஹெரவில் காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்கவும் தேவையானது – பிரதமர்

பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா பெரஹெர வீதி உலாவின் ஆரம்ப நிகழ்வில்…

மின்னல் தாக்கத்தினால் ஒருவர் பலி

நிலவும் மோசமான வானிலை காரணமாக, மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை,…

வேன் விபத்தில் 12 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் திங்கட்கிழமை (03) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் எரத்னா பிராந்திய…

நாவலப்பிட்டி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய உபகரணங்கள்

நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையின் இருதயவியல் பிரிவுக்கு அவசியமானதாக மாறிய ECG இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. பரிசோதனைகள் மற்றும் ஹால்டர் கண்காணிப்பு சோதனைகளை நடத்துவதற்கான உபகரணங்களை நிறுவுதல் மற்றும் அவற்றை மருத்துவமனை சேவையில் சேர்ப்பது சமீபத்தில் மருத்துவமனை இயக்குநர், சிறப்பு மருத்துவர் ஜனக…