Month: March 2025

  • Home
  • 111 லேட்டஸ்ட் மொபைல் தொலைபேசிகளை கொண்டு வந்தவர் கட்டுநாயக்கவில் கைது

111 லேட்டஸ்ட் மொபைல் தொலைபேசிகளை கொண்டு வந்தவர் கட்டுநாயக்கவில் கைது

அதிநவீன கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வந்த பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய வியாபாரி எனத் தெரிவிக்கப்படுகின்றது. துபாயில் இருந்து நாட்டிற்கு…

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8

சாராயம் குடித்துவிட்டு செய்யும் போலியான நடிப்புக்களை பெண்கள் நாம் இனியும் அனுமதிக்கப் போவதில்லை ஒன்று கூடுவோம் மாற்றியமைப்போம் என சர்வதேச மகளிர் தின மார்ச் 8 விழாவில் 24 மாவட்டங்களிலும் பெண்கள் ஒன்றுகூட உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தில்…

இணைய பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும் – ஆனந்த விஜேபால

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஆராய்வதற்காக பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நீதி ஆகிய அமைச்சின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு…

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்ட சோதனையின் போது…

ஹட்டன் தீ விபத்தில்; 50 பேர் பாதிப்பு

ஹட்டன் – செனன் தோட்டத்தில் கே.எம்.பிரிவில் திங்கட்கிழமை (03) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், இந்த குடியிருப்புகளில் இருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயினை சுமார்…

வானிலை அறிக்கை

பெரும்பாலான நகரங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (04) காற்றின் தரம் 34 தொடக்கம் 64க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கொழும்பு 07, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, பதுளை, மட்டக்களப்பு மற்றும் களுத்துறையில் ஆகிய பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம்…

சடலமாக மீட்கப்பட்ட புலி

கடந்த 27 திகதி நுவரெலியா – நானுஓயா, பால்மர்ஸ்டன் தோட்டத்தில் இருந்து இறந்த புலியொன்று மீட்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நுவரெலியா வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்ட முதல் புலி மரணம் இதுவாகும் எனவும், வேறொரு விலங்குடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக…

இலங்கைக்கு வரும் மோடி

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து உயர்மட்ட…

போதைக்கு அடிமையாகியுள்ள அஸ்வெசும பயனாளிகள்

அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும் இது தலையீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது எனவும் பாராளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும்…

வீதி ஓர வியாபரிகள் மோதல்: ஒருவர் பலி

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே வியாபாரத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து இடம்பெற்ற சண்டையில் வர்த்தகர் ஒருவர் மீது கத்தி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்த…