Month: March 2025

  • Home
  • பின்னணி பாடகி கல்பனா மகள் வெளியிட்ட தகவல்

பின்னணி பாடகி கல்பனா மகள் வெளியிட்ட தகவல்

எனது அம்மா கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லை, மனஅழுத்தம் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையின் வீரியம் தான் காரணம் என பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா மகள் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எனவே தயவு செய்து இந்த விவகாரத்தை திசை…

ஜனாதிபதிக்கும் – இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இலக்கு வருவாயை இவ்வருடம் பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைக்காத…

கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரி

கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் கி.பி 1901ம் ஆண்டு் எடுக்கப்பட்ட படம் இது. துருக்கியின் உஸ்மானிய ஆவணக்காப்பகத்தில் @Ottaman Archivesஇல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறதுசுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் கலீபாவாக பதவியேற்ற “வெள்ளி விழா” நிகழ்ச்சி உலகின் பல…

தங்க கடத்தலில் சிக்கிய தமிழ் பட நடிகை!

துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பிரபல கன்னட நடிகை ரான்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில்…

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்

இலங்கை ஊடகவியலாளர் ஒருவரின் கணவரின் மர்மமான மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கல்கிசை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஊடகவியலாளரின் 60 வயது கணவர் ஜனவரி 01, 2025 அன்று வேலையிலிருந்து திரும்பவில்லை என்றும், பின்னர்…

இலஞ்சம் வாங்கிய உத்தியோகத்தர் கைது

விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற வந்தாறுமூலை கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் புதன்கிழமை (05) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம்…

எண்ணெய்த் தாங்கிகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மேம்படுத்தும் நடவடிக்கை

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை…

ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று (04) துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான செம்பியன்ஸ் கிண்ண முதலாவது அரையிறுதிப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்று எடுத்து…

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் அனைத்து நகரங்களிலும் புதன்கிழமை (05) காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள…

யானை தாக்குதலில் பாகன் மரணம்

ஹபரணை, புவக்பிட்டிய பாலத்திற்கு அருகில் வைத்து யானையின் தாக்குதலுக்குள்ளாகி யானைப்பாகன் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (04) அன்று யானையை குளிப்பாட்டி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​,இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹபரன பரண போல வீதியைச் சேர்ந்த…