பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு
சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று மார்ச் 12ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற்றும்…
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்
நேற்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை “கிளீன் ஸ்ரீலங்கா”வின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் சுகாதார…
தோல் நோய்களுக்கு மருந்தாகும் நன்னாரி சர்பத்
பொதுவாக கோடைக்காலங்களில் தென்னிந்தியாவில் உள்ளவர்கள் நன்னாரி சர்பத் குடிப்பார்கள். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பானமாகும். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளது.…
நாடாளுமன்றில் இந்திய பெண்களுக்கு கிடைத்த உயர்பதவி
கனடாவின்(Canada) புதிய நாடாளுமன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த், கமல் கேரா ஆகிய 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி(Mark Carney) சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். புதிய நாடாளுமன்றம் இந்த நிலையில் கனடாவின் புதிய…
இரண்டு மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கயர்ஸ் ரக வாகனம்
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை இந்திராபுரம் A-9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை கயர்ஸ் ரக வாகனம் மோதித்தள்ளி விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை குறித்த விபத்தானது இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு மோட்டார்…
128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு
சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், சூரியக் குடும்பத்தில் நிலவுகளின் எண்ணிக்கையில் சனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுவரை, “நிலவுகளின் அரசன்” என்ற பட்டம் வியாழனுக்கே சொந்தமாக இருந்தது. ஆனால் தற்போது, சனியின் மொத்த நிலவு…
கொள்ளையிட்ட நபர் மீது கற்களால் தாக்கி படுகொலை (UPDATE)
கொழும்பு கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கியதில் நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை நுகேகொடை – நாலந்தராம வீதியில் நேற்று (16) குறித்த நபர், கொஹுவல…
கணவனுடன் முரண்பாடால் தவறான முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்…
நடிகை பிந்து கோஷ் காலமானார்
80களில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருந்த நடிகை பிந்து கோஷ் மூப்பின் காரணமாக,உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பிந்து கோஷ் தமிழ் சினிமாவில் கோவை சரளா, மனோரமா ஆகியோரை போன்று காமெடியில் கலக்கியவர் தான் பிந்துகோஷ். 100 படங்களுக்கும்…
இலங்கையை வந்தடைந்த போர்க்கப்பல்
பிரான்சிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ‘PROVENCE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர். கப்பலின் விபரங்கள் கொழும்பு…