Month: March 2025

  • Home
  • சிகிச்சை நிலையங்கள் குறித்து கலந்துரையாடல்

சிகிச்சை நிலையங்கள் குறித்து கலந்துரையாடல்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (17)…

நரேந்திர மோடியை சந்தித்த இளையராஜா

முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம்…

WhatsApp இல் புதிய Update 

WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், Facebook, Instagram ,Threads ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் WhatsApp…

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்துக்கமைய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில்…

சற்றுமுன் பூமிக்கு வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் ஆராய்ச்சிக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 9 மாதங்கள் கழித்து இன்று அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைந்துள்ளனர். ஸ்டார்லைனர்…

வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா, தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞரே இவ்வாறு வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு…

பேருந்து மீது தாக்குதல்

கொழும்பிலிருந்து நெலுவ நோக்கிச் சென்ற பேருந்து மீது இன்று (18) காலை 7.40 மணியளவில் அவித்தாவவில் இருந்து மத்துகம நோக்கிச் சென்ற பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பேருந்து சாரதி களுத்துறை நாகொட…

கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்

அநுராதபுரம் பிரதேசத்தில் 8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்…

சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்

மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதத்தில் எங்கள் இதயத்துக்கு நெருக்கமாகவே…

ஐரோப்பா சென்று இடைநடுவில் திரும்பிய இளைஞன்

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே வைத்தியர் இதனை தெரிவித்தார். அவரது செய்திக்குறிப்பில்,…