துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்ட 31 வயது நபர் ஒருவர் ஹோமாகமவில் உள்ள மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.…
கோழிக்கறி சாப்பிட்ட தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு
இந்தியா வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். உடற்கூற்று பரிசோதனை மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த 38 வயதான நபரே இவ்வாறு வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் நடுப்பட்டி…
விபத்தில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
திருகோணமலை பெல்வெஹர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் நெதர்லாந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய…
காதலால் பறிபோன யுவதியின் உயிர்
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு வலய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெற்கு வலய பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், காதல்…
வீடொன்றில் கொலை செய்து கொள்ளை
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து சடலத்தை வாயிற்கதவுக்கு அருகில் கட்டி வைத்துவிட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி – பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த…
உலகில் அதிக புத்திசாலிகள் இருக்கும் முதல் 10 நாடுகள்
புத்திசாலித்தனம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த வகையில் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகில் அதிக புத்திசாலிகள் கொண்ட நாடகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜப்பான் ஜப்பான் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆய்வின்படி ஜப்பானியர்கள் 112.30 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதன்படி…
ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டம் குற்றங்களை தடுப்பதற்கு புதிய சட்டங்களை தயாரிப்பது குறித்து கவனம்திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும்…
வவுனியாவில் 600 நோயாளர்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வவுனியாவிலும் பணி…
முதலையை மடக்கி பிடித்த மக்கள்
மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(18.03.2025) செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த முதலை அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இரவு…
மித்தெனிய துப்பாக்கிச்சூடு (UPDATE)
மித்தெனிய – கடவத்த சந்தியில் தந்தையொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் இருவருக்கு எதிராக வலஸ்முல்ல நீதவான் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். இதன்படி, டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகியோருக்கு…