இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் (Indonesia) 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு…
தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான தகவல்
பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்…
திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே இன்று (25) இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த நபரும் அவரது மனைவியும் இன்றையதினம்…
ஜனாதிபதி – மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் (Masood Imad) அவர்களுக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்…
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை…
CID விசாரணைக்கு அழைக்கப்பட்டார் – நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) CID திணைக்களத்திற்கு வருமாறு அழைக்கப் பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானம் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேரை கொலை செய்த வாலிபன்
இந்தியா – கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உடன் பிறந்த தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை என்ற…
காசாசவில் குளிரினால் உயிரிழந்த குழந்தை
இந்தக் குழந்தையின் பெயர் ஷாம். பிறந்து 60 நாட்களே ஆகிறது. காசாசவில் வீடுகள் அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பத்தினர், கூடாரத்தில் வாழும் நிலையில், அங்கு நிலவும் கடுமையான குளிரினால் பச்சிலம் குழந்தை மரணித்துள்ளது.
109 மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அனுரவின் பட்ஜெட் வெற்றி
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு…
சீன நிறுவனத்தில் புதிய விதி
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனம், செப்டம்பர் மாத இறுதிக்குள் ஊழியர்கள் திருமணமாகாமல் இருந்தால் அல்லது விவாகரத்து பெற்றிருந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. South China Morning Post இல் வெளியான ஒரு…