பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு?
சுங்கப் பரிசோதனையின்றி இறக்குமதி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் பிரதி செயலாளர் A.K.செனவிரத்ன தலைமையில்,போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் S.B.ஜயசுந்தர, வர்த்தகம் மற்றும் முதலீட்டு…
ருமேனியா வேலைவாய்ப்பு விசா தொடர்பில் கலந்துரையாடல்
ருமேனியாவில் வேலைவாய்ப்புக்கான விசாக்களை வழங்குவதில் ஏற்படும் அதிகப்படியான தாமதங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் அண்மையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தலையீட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ருமேனிய தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு…
ஆனந்த விஜேபாலவின் எம்.பி பதவிக்கு எதிராக மனு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் ஆனந்த…
இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக, பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இந்த இளைஞன் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவரது தந்தை களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அந்த…
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கை
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம்…
தன்னம்பிக்கையை வளர்க்க…
வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் முக்கியமில்லை தன்னம்பிக்கை ஒன்று போதும் என வாழ்வில் சாதித்தவர்கள் பலர் சொல்லியிருக்கின்றார்கள். இது நூறு சதவீதம் உண்மையான கருத்து, வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட நமது வாழ்க்கை நம் கையில் தான் இருக்கின்றது.…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் செயலியில் போலித் தகவல்கள் பகிரப்படுவது குறித்து அவதானமாக இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. வட்சப்பில் பகிர்வு…தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் போன்றன தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எவ்வித அறிவிப்புகளையும்…
வாகன இறக்குமதிக்கான புதிய விதி
வாகன இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பில் அண்மையில் உள்ளடக்கப்பட்டுள்ள விதியை சுட்டிக்காட்டி வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். உற்பத்தி திகதி குறித்த விதியானது, இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திகதிக்கு மூன்று ஆண்டுகள் இடைப்பட்டதாக…
மார்ச் மாத உப்பு அறுவடை
மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என்று ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா கூறுகிறார். மழைப்பொழிவு குறைந்து வருவதால் உப்பு உற்பத்தி தற்போது வழக்கம் போல் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.…
வத்தேகம நகரத்தில் மீன் வியாபாரி ஒருவர் வெட்டிக் கொலை
கண்டி – வத்தேகம நகரத்தில் மீன் வியாபாரி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களை எதிர்வரும் 13ம் திகதி வரை தடுத்து வைக்க தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் வத்தேகம நகரில்…