Month: February 2025

  • Home
  • சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

கல்கிஸை கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்கிஸை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன, இதன் போது கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக…

கார்னிவல் நிகழ்வில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

தெஹியோவிட்ட பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்ற கார்னிவல் நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்தில் 11 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். ஊஞ்சலில் இருந்த உட்காரும் கூடாரம் ஒன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவிழ்ந்த…

ITAK பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும், அக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரசுகட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், கட்சியின் பாராளுமன்றக் குழு ஊடகப்பேச்சாளரும் மட்டக்களப்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற…

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே இன்றையதினம் (16.02.2025) விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடன் இணைந்து அமைச்சர் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டார். இந்நிலையில், துரையப்பா விளையாட்டு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் – கனேடிய பெண் கைது!

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 360 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இந்த போதை பொருட்களுடன்…

பண்டாரகம வாகன விபத்து: கடற்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பவம் உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வேவிட்ட பகுதியில் உள்ள…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது

கம்பளையில் இருந்து கல்முனை நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியில் வைத்து சுமார் 41 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிஸார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை…

போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி

பெரிய நீலாவணையில் புதிய மதுபானசாலை – பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் உறுதி மொழி வழங்கிய எம்.ஏ.சுமந்திரன் பெரிய நீலாவணையில் திறக்கப்பட்ட புதிய மதுபானசாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை பொதுமக்கள் நடாத்திய நிலையில் அவற்றை மீறி மீண்டும் பெரிய நீலாவணையில்…

மூடப்பட்ட 537 கிளைகள் (துருக்கி)

KFC மற்றும் Pizza Hut ஐ வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனமான பிராண்ட்ஸ், துருக்கிய ஆபரேட்டர் İş Gıda உடனான தனது உரிமை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது, நாடு முழுவதும் 537 கிளைகளை மூடியது. துருக்கியில் KFC இன் விற்பனை சமீபத்திய மாதங்களில்…

யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் பிரதமர்

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா இன்று (15) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. 1923ஆம் ஆண்டு அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தக் கலாசாலை…