வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இந்த நிலை…
கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள், தோட்டாக்கள்
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஹீனடியன பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் நேற்று (17) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…
இந்த அரசாங்கத்தை பொதுமக்கள் பாதுகாப்பார்கள் – பிரதமர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரலகங்வில மகாவலி திரையரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
வவுனியா, மன்னார் வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் வவுனியா…
ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம்
கடந்த வருடத்துடன், ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 34.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானமானது 269.3 மில்லியன்…
வாகன இறக்குமதி தொடர்பில் தீர்வுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை
வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்தார். வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின்…
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொலை (UPDATE)
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற…
ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தந்தை காலமானார்
ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அன்புத்தந்தை பதியுதீன் ஹாஜியார் சற்றுமுன் கொழும்பில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்….. அன்னார் ACMCயின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மற்றும் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின்…
வெப்பமான வானிலை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (18) வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும்…
திருமண நாளில் உயிரிழந்த மணமகன்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மணமகன் , தனது திருமண நாளன்றே திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தின் போது 26 வயதான மணமகன் குதிரையின் மீதிருந்து சரிந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனை அவரை உடனடியாக மருத்துவமனைக்கு…