கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு – உதவிய இஷாரா செவ்வந்தி
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.…
மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள்
ஹசலக 7 எல பகுதியில் பல பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி, சிறுவர்கள் பலர் நேற்று (19) தங்கள் வீடுகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் இந்த ரவைகளைக் கண்டுள்ளனர். பின்னர்…
இலங்கைக்கு ஆழமற்ற நீரில் அளவிடும் கருவியொன்றை வழங்கிய அவுஸ்திரேலியா
இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், நவீன ஆழமற்ற நீர் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Shallow Water Multi-Beam Echo Sounder இயந்திரத்தை இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது, நேற்று முன்தினம் (2025 பெப்ரவரி…
பெண்……
1- ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, அவள் சொல்வதில் பாதிக்கு மேல் அர்த்தம் இருக்காது. முடிந்தால், அவளை அமைதிப்படுத்துங்கள். மென்மையாக அவளை அணைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அந்த கோபத்தை முடித்து வையுங்கள். 2- ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரம், அவள் உண்மையிலேயே…
ரயிலில் செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் பரிதாபமாக பலி
எல்ல நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் செல்பி எடுக்கும் நோக்கில் மிதிபலகையில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் பொடிமணிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய நாட்டு பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் வெளிநாட்டு…
மித்தெனிய துப்பாக்கிச் சூடு
மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனும் இன்று காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு வீரகெட்டிய-மித்தெனிய வீதியில் உள்ள கல்பொத்தயாய…
102 நாடுகளுக்கு பல நூறு தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவுள்ள சவூதி அரேபியா
மன்னர் சல்மான் அவர்களின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா 102 நாடுகளுக்கு 700 தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவுள்ளது. நன்கொடைத் திட்டம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன்…
சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் முதல் போட்டியிலேயே மண்ணை கவ்வியது பாகிஸ்தான்
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. கராச்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங்…
இத்தாலியில் இடம்பெற்ற அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி கலந்து சிறப்பித்த அல் குர்ஆன் கிராத் போட்டி
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லாஹ்வின் பேருதவியால் இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்திருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி இவ் வருடமும் 16.02.2025 அன்று விமர்சையாக இடம்பெற்றது. சுமார் 35 சிறார்கள் பங்கு…
ரயிலில் மோதி, ஆறு யானைகள் உயிரிழப்பு
ட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 6 யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன. விபத்தின்…