Month: February 2025

  • Home
  • நல்லதண்ணியில் ஏற்பட்ட தீ

நல்லதண்ணியில் ஏற்பட்ட தீ

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வன மலை மேல் பகுதியில் திங்கட்கிழமை(24) பிற்பகல்ஏற்பட்டதிடீர் காட்டுதீயை அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் (Bambi Bucket) யின் உதவியுடன் இலங்கைவிமானப்படை இலக்கம் (04)படையணிக்குசொந்தமான(பெல்412ஹெலிகாப்டர்)ஒன்றை பயன்படுத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கைவிமானப்படையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, பாதுகாப்புசெயலாளர் எயார்வைஸ்மார்ஷல்சம்பத்தூயகொந்தாவின்…

மாடுகளை கடத்தி சென்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் (24) இரவு கைது செய்துள்ளனர். அத்துடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய…

பேருந்து மோதி பெண்ணொருவர் பலி

எல்ல பொலிஸ் பிரிவில் பதுளை – பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (24) இடம்பெற்றுள்ளதுடன் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியோரம் நின்று…

7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வு

சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் வரும் 28ஆம்…

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த இளைஞன பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் உழவு இயந்திரம் வேகக்…

அந்த இறைவன் நமக்கென குறித்த நேரத்தில்

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான், ஆனால், 10 வருடங்கள் கழித்தே அவனுக்கு குழந்தை கிடைக்கிறது …! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான், ஆனால் ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது…! ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான், ஆனால்,…

வல்லாரை கீரையின் நன்மைகள்

இதய நோய் முதல் முடி பிரச்சனை வரை பல்வேறு பிரச்சனைகளை வல்லாரை கீரை உண்பதனால் தவிக்கலாம் என கூறப்படுகின்றது. வல்லாரை கீரையின் நன்மைகள் வல்லாரை கீரை, கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டு வலியைக் குறைப்பது, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவது, மன அழுத்தம், பதட்டத்தைக்…

தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா?

சர்க்கரைவள்ளி கிழங்கு நமக்கு எண்ணற்ற அற்புத ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கு நம்முடைய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ஆரோக்கியமான வேர் காய்கறி (நிலத்தடி கிழங்கு) ஆகும். உங்கள் டயட்டில் தினமும் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து கொள்வதால் கிடைக்கும்…

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதிகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதியை சென்றடைந்துள்ளனர். தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு கடலோர காவல் குழும பொலிஸாடம்…