Month: November 2023

  • Home
  • “இஸ்ரேல் போர்க்குற்றம் செய்ததற்காக விசாரிக்கப்பட வேண்டும்” – பெல்ஜிய அமைச்சர்

“இஸ்ரேல் போர்க்குற்றம் செய்ததற்காக விசாரிக்கப்பட வேண்டும்” – பெல்ஜிய அமைச்சர்

இஸ்ரேல் போர்க்குற்றம் செய்ததற்காக விசாரிக்கப்பட வேண்டும், எல்லா ஆதாரங்களும் அதையே சுட்டிக்காட்டுகின்றன”

காஸாவுக்காக குரல் கொடுக்கும் அஞ்சலினா ஜோலி

இது, எங்கும் தப்பிச் செல்ல முடியாத சிக்கித் தவிக்கும் மக்களின் மீது வேண்டுமென்றே குண்டுவீசப்பட்டது. காசா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது மற்றும் வெகுஜன புதைகுழியாக மாறி வருகிறது. கொல்லப்பட்டவர்களில் 40% அப்பாவி குழந்தைகள். மொத்த குடும்பங்களும்…

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் வைத்து நேற்றைய தினம் (05.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறையும் விலை

MOP உரத்தின் விலை 50 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கையிருப்பில் உள்ள உரம் Muriate of Potash (MoP) உரத்தின் விலையை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின்…

கிரிக்கெட்டில் மிக விரைவில் வெற்றிகள் வரும்!

கிரிக்கெட் விளையாட்டை மிக விரைவில் மீண்டும் வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (06) காலை கிரிக்கெட் இடைக்கால குழுவில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். கிரிக்கெட் இடைக்கால…

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று (06) மோதவுள்ளன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இன்று பகல் 2.00 மணிக்கு…

பலஸ்தீன இனப் படுகொலையை உடனடியாக தடுக்க, சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் – பிரியங்கா காந்தி

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி “பலஸ்தீனத்தில் நடைபெறும் இனப் படுகொலையை உடனடியாக தடுக்க சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.” மேலும், அவர் தனது டுவிட்டர் தளத்திலும் இது தொடர்பான பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.…

மத்திய கிழக்கிற்கு வந்துள்ள அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மத்திய கிழக்கிற்கு வந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டை நேசிக்கும் வீரர்களை உருவாக்குவேன் – கிரிக்கெட் இலங்கை கிரிக்கட்டை மீட்க உச்சபட்ச முயற்சிப்பேன் ; கிரிக்கட் இடைக்கால குழு தலைவர் அர்ஜுன ரணதுங்க

கிரிக்கெட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும், நிர்வாகம் குறித்து ஏனைய உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, கிரிக்கெட்டுக்கு…