Month: October 2023

  • Home
  • இலங்கைக்கு 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்கும் ஜப்பான்

இலங்கைக்கு 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்கும் ஜப்பான்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு குளிரூட்டி வசதிகளுடன் கூடிய உழவு இயந்திரங்கள், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு…

சிறந்த தாய்க்கான பரிசுபெண் ஆக்டோபஸ்தான்

உலகிலையே தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் பெயர் போன தாயாக கருதப்பகுகிறது. ஏனெனில் அது ஒரே தடவையில் சுமார் 50,000 முட்டைகளை இட்ட பிறகு, தொடர்ந்தும் 6 மாதங்கள் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டே இருக்குமாம். இக்காலகட்டத்தில், தாய் அக்டோபஸ் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுடன்,…

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்,…

சிறந்த இளம் விஞ்ஞானியாக 14 வயது சிறுவன் – காரணம் என்ன..?

தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் சோப்பை உருவாக்கியதற்காக 14 வயது சிறுவனுக்கு அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் கௌரவம் கிடைத்துள்ளது. வர்ஜீனியாவின் Annandale-இல் உள்ள W.T. Woodson உயர்நிலைப் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் பயிலும் Heman Bekele, 3M Young…

கொழும்பு தீ விபத்தில் 17 பேர் காயம்

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக…

கல்வி அமைச்சின்  விசேட அறிவிப்பு 

ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள்…

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு முக்கிய கடிதத்தை அனுப்பிய ICC

விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையில் நிலவி வரும் முறுகல் நிலை காரணமாக 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டையும் பல சர்வதேச போட்டிகளை நடத்துவதையும் இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று…

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பெங்களூருவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2…

லங்கா IOC நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வருகிறது.

முஸ்லிம் உம்மாவுடைய ஊடகங்களுக்கு ஆதரவு நல்குங்கள், அவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்க மறவாதீர்கள்

பாலஸ்தீன ஊடகவியலாளர் Wael Dahdouh மீண்டும் வேலைக்குத் திரும்பினார். நேற்றிரவுதான் அவரது குடும்பத்தை, வெறி பிடித்தலையும் இஸ்ரேல் கொன்றொழித்தது. 24 மணிநேரம் கடக்கு முன்னரே அவர் வேலைக்கு திரும்பிவிட்டார். பாலஸ்தீன ஊடகவியலாளர்களும், தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கிறார்கள். இஸ்ரேல் தம் மக்களுக்கு எதிராக…