காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டனர் ; save the children அமைப்பு அறிக்கை
காசாவில் கடந்த மூன்று வாரங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 முதல், காசாவில்…
பலஸ்தீனுக்கு சார்பாக ஆதரவளித்தமைக்கு, இலங்கைக்கு நன்றிகூறிய சவூதி
இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியை தொடர்பு கொண்டார் சவூதி அரேபிய வெளி விவகார அமைச்சர் இளவரசர் பைஸல் நேற்றைய தினம் -29- சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் அப்துள்ளாஹ் இலங்கையின் வெளி விவகார அமைச்சர்…
இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை பாதுகாக்குமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை
தாகெஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்களால் பழிவாங்கும் சாத்தியம் இருப்பதாக ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை அவர்களின் அதிகார வரம்பில் பாதுகாக்குமாறு ரஷ்ய அதிகாரிகளை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. மாஸ்கோவில் உள்ள இஸ்ரேலிய தூதர் ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக…
பிரிட்டனுக்கான பலஸ்தீனிய தூதுவர் கூறிய 3 முக்கிய விடயங்கள்
🔴 பிபிசி மற்றும் சர்வதேச ஊடகங்கள் கொல்லப்பட்டவர்கள் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, அந்த இஸ்ரேல் கொல்லும் “மனித கேடயங்கள்” என்ற தவறான இனவெறி இஸ்ரேலிய பிரச்சாரத்தை கைவிட வேண்டும். 🔴 லண்டனில் நேற்று (28) காசாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி…
நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன்…
மாயமான 700,000 Kg அரிசி
குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் போன அரிசியின்…
ஆந்திர ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று (29) இரவு ஒரு பயணித்த பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்திருந்த போது…
ஆப்கானுடன் இன்று மோதும் இலங்கை
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.இந்தப் போட்டி புனேயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிறது.பயிற்சியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதைக்கு…
அரச ஊழியர்கள் நாளை முதல் கவனயீர்ப்பு போராட்டம்!
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப்…
ரக்பி உலகக்கிண்ணத்தை வென்றது தென்னாபிரிக்கா!
2023 ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.இந்தப் போட்டி இன்று அதிகாலை பிரான்சில் நடைபெற்றது.இதில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றுள்ளது.