பலஸ்தீன மக்களுக்கு சவூதி, தொடர்ந்து துணை நிற்கும், அப்பாஸிடம் எடுத்துக்கூறினார் MBS
பாலஸ்தீன நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் திங்கள்கிழமை மாலை -09- தொலைபேசியில் உரையாடினார். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி அரேபியாவிற்கும், பட்டத்து இளவரசருக்கும் ஜனாதிபதி அப்பாஸ் நன்றி…
பலஸ்தீனத்திற்கான உதவிகளை நிறுத்துவதாக ஜெர்மனி மற்றும் அவுஸ்ரியா அறிவித்தது
ஹமாஸ் குழுவின் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான இருதரப்பு உதவிகளை நிறுத்துவதாக ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் திங்களன்று அறிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிதி தவறான கைகளுக்குச் செல்வதைத் தடுக்க நாடுகள் விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா…
இறக்குமதி கட்டுப்பாட்டு தளர்வு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி வெற்றி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06ஆவது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 322…
மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல்
மதுரங்குளி – முக்குத் தொடுவா பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரை மணல் விற்பனை செய்யும் வர்த்தகர் உள்ளிட்ட சிலர் கடுமையாக தாக்கியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான…
திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை
இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (09) கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கெரட்” தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை ரூபா. 155,400…
இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிப்பதாக சவூதி அறிவிப்பு
இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கான முடிவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுக்கு தெரிவிக்கப்பட்டது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் இராஜதந்திர உறவுகளை தரகுப்படுத்துவதற்கான சமீபத்திய அமெரிக்க…
பலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு – இன்றைய கூட்டத்தில் தீர்மானம்
இன்று -09- நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு. இந்தியாவின் பாலஸ்தீனக் கொள்கை சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப் பட்டதற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை…
ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைது
ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைதுருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 30 இற்கு மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாதம்பை – இரட்டைக்குளம் பகுதியில் குத்தகைக்கு தங்கியிருந்த குறித்த தம்பதியினர்,…
அரச துறையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது
எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.“15 லட்சம் அரசு ஊழியர்கள்…