அப்படி ஒரு நிலை இருந்தால், குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்
பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் தொடர்வதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார். “இன்றைய…
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை, அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்ட ஜோ பைடன்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்மீது நடத்தியிருக்கும் தாக்குதலை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-காயிதா அமைப்பு நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். மேலும், அந்தத் தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்கா ஆத்திரத்தில்…
மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு
மொனராகலையில் மேலதிக வகுப்புக்கு சென்று மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பகஹவெல, லியங்கொல்ல பிரதேசத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறான துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளார். கடந்த எட்டாம்…
இஸ்ரேல் சென்ற ஜோபைடன் – சீனாவுக்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின்
ஜோபைடன் இஸ்ரேலுக்கு செல்ல முன்னர் காஸாவில் அல் அஹ்லி மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலை அவர் கண்டித்து அறிக்கை விட்டிருந்தார், எனினும் அவருடனான சந்திப்பை முஸ்லிம் நாடுகள் நிராகரித்து விட்டன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.இதேவேளை தமது…
289 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (18) நடைபெறுகிறது. இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய…
தங்கத்தின் விலைக்கு நேர்ந்த கதி!
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் தாக்கத்தால் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கடந்த வாரம் வெளிநாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உள்ளூர் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு சந்தையில் ஒரு அவுன்ஸ்…
பலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்டவர்கள் 3,300 ஆக உயர்வு
காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 3,300 ஆக உயர்ந்துள்ளது, அக்டோபர் 7 முதல் 13,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் கூறினார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,250 க்கும் மேற்பட்டோர்…
5 பொருட்களின் விலைகள், நாளை குறைக்கப்படுகிறது (விபரம் இணைப்பு)
லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,…
பிள்ளைக்கு பாம்பு கடித்திருக்க, இரைப்பை அழற்சி இருக்கலாம் என மருந்து கொடுத்த தாய்
பாம்பு கடித்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பதினொரு வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். ஹோமாகம, கொடகம சுபாரதி மகாமத்திய வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பனாகொட சமகி மாவத்தையில் வசித்து வந்த சமன்மாலி என்ற 11 வயது…
காசா மோதல் குறித்து, வெள்ளிக்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் விவாதம்
காசா மோதல் தொடர்பான விவாதம் இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி ஒக்டோபர் 2023 நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார். சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் போது, குறித்த விடயம் தொடர்பான…