WORLD

  • Home
  • இயர்போனில் பேசிக்கொண்டே வந்த பெண், செல்போன் வெடித்ததால் உயிரிழப்பு

இயர்போனில் பேசிக்கொண்டே வந்த பெண், செல்போன் வெடித்ததால் உயிரிழப்பு

செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பூஜா மோட்டார் சைக்கிளில் கான்பூர்…

இந்தியரின் இதயத்துடன் உயிர்வாழும் பாகிஸ்தான் பெண்

இந்தியா, பாகிஸ்தான் குறித்து பேசும் போது எமது நினைவலைகளில் சிறந்த விடயங்கள் எதுவும் புரையோடுவதில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அரசியல் காரணங்களால் அதிகரிக்கும் பிரச்சினைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன ஆனாலும், ஆறுதலான செய்தியொன்று அண்மையில்…

30 ஆண்டுகளாக திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப், புனித இஸ்லாத்தை ஏற்றார்

30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப் என்ற இந்த சகோதரர் 26-04-2024 அன்று பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தனது 81 வயதில் அவர் புனித ஷஹாதாவை சொல்லி சத்திய மார்க்கமான புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய மஸ்ஜித் கட்டுவதற்காக…

அமெரிக்காவின் கோரிக்கைய நிராகரித்தது சீனா

ஈரானின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே சீனா, அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

சலாம் கூறி, நபிகளார் மீது சலவாத்து சொல்லி, இலங்கையில் ஈரான் ஜனாதிபதி ஆற்றிய உரை

ஈரான் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சலாம் கூறி, நபிகளார் மீது சலவாத்து சொல்லி, இலங்கையில் ஈரான் ஜனாதிபதி ஆற்றிய உரை. (24-04-2024)

இம்ரான்கானின் மனைவிக்கு பெரும் அநியாயம்

மனைவிக்கு வழங்கும் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இஸ்லாமிய நடைமுறைக்கு…

சமூக வலைதளங்களில் எனக்கு எந்தவொரு கணக்கும் இல்லை

முன்னர் பிரபல வீரராக வலம்வந்த சயீத் அன்வர் சமூக வலைதளங்களில் தனக்கு எந்தவொரு கணக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டு ஹெலிகொப்டர்கள் கடலில் விழுந்து விபத்து

ஜப்பான் கடற்படையின் 2 ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானாதில் ஒருவர் பலியானதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.எட்டு குழுவினர்களை ஏற்றிச்சென்ற இரண்டு கடற்படைஹெலிகொப்டர்கள் பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகின.இதில், ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஜப்பான்…

நாசாவின் செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கை விஞ்ஞானி

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில், இலங்கையர் ஒருவரையும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இணைத்துள்ளது. ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள் செல்வதற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த உருவகத்துக்குள் வாழ்தல் மற்றும் பணிகளில்…

முஸ்லீம் எதிர்ப்பு இனவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் – சூரிச் மேயர்

சூரிச் மேயரின் இல்லத்தில் பாரம்பரிய இமாம் வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 16, 2024 அன்று, நடைபெற்றது. சூரிச் நகரத்தின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் இமாம்கள் இதில் கூடினார்கள் இங்கு மேயர் கொரின் மௌச் உரையாற்றுகையில், ‘முஸ்லிம்களும்…