WORLD

  • Home
  • இன்று ஒரே நேரத்தில் ஏழு கோள்களை காணும் வாய்ப்பு

இன்று ஒரே நேரத்தில் ஏழு கோள்களை காணும் வாய்ப்பு

செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் இன்று (28) மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் தொடங்கிய இந்த நிகழ்வில், ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள்…

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலஅதிர்வு இந்தியா, திபெத்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் (Indonesia) 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு…

சீன நிறுவனத்தில் புதிய விதி

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனம், செப்டம்பர் மாத இறுதிக்குள் ஊழியர்கள் திருமணமாகாமல் இருந்தால் அல்லது விவாகரத்து பெற்றிருந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. South China Morning Post இல் வெளியான ஒரு…

ஜேர்மனி தேர்தல் – இலங்கையில் தத்தெடுக்கப்பட்ட பெண் – சுவிற்சர்லாந்தில் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது நண்பரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் ஆகியோர் ஜேர்மன் அரசியலில் தலையிட, தற்போது, ஜேர்மன் அரசியலின் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் எதிரொலித்துள்ளது. ஆம், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD)…

பதவியை துறக்க தயார் ; உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைனின் நேட்டோ உறுப்புரிமைக்காக தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பல தசாப்தங்களாக பதவியில் இருப்பது தனது கனவு…

பாப்பரசரின் நிலை கவலைக்கிடம்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா…

மலைநாடு செல்பவர்களுக்கு எச்சரிக்கை

தீவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக மத்திய மலைநாட்டில் எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார்,…

சீனாவில் புதிய வகை கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவில் புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவிட் 19 தொற்றினை போன்றே இந்த புதிய தொற்றும்…

102 நாடுகளுக்கு பல நூறு தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவுள்ள சவூதி அரேபியா

மன்னர் சல்மான் அவர்களின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா 102 நாடுகளுக்கு 700 தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவுள்ளது. நன்கொடைத் திட்டம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன்…