SPORTS

  • Home
  • ஊடகவியலாளர் சந்திப்பில் தந்தையை நினைத்து உருகிய தனஞ்சய!

ஊடகவியலாளர் சந்திப்பில் தந்தையை நினைத்து உருகிய தனஞ்சய!

தான் கிரிக்கெட்டை ஆரம்பித்த தெபவரவெவ தேசிய பாடசாலைக்கு மரியாதை செலுத்துவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமனம்!

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) பொதுக்கூட்டம் இன்று (31) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.ACC யின் தலைவரின் பதவிக்காலம் 2…

மயங்க் அகர்வால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

ரஞ்சி கிண்ணத்தில் கர்நாடகா அணியின் தலைவராக இருக்கும் இந்திய அணியின் பிரபல வீரர் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மயங்க் அகர்வால், ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில்…

27 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி…

யார் இந்த ஷோயப் பஷீர்..? நடந்தது என்ன..??

இங்கிலாந்தின் புதிய சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தற்போது இந்திய விசாவைப் பெற்றுள்ளார். அவர் இந்த வார…

கண்டி பல்லேகல மைதானத்திற்கு மாற்றப்படும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் சபை இதனை அறிவித்துள்ளது.இதேவேளை, இந்த போட்டித் தொடரில் கலந்துக் கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி…

சமரி அத்தபத்துவுக்கு கிடைத்துள்ள பெருமை!

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் 2023 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 ஓவர் போட்டியின் சிறந்த பெண் துடுப்பாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய அணியை அறிவித்துள்ளது.அந்த அணியின் தலைவியாக இலங்கை மகளீர் அணியின் தலைவி, சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கை அணிக்கு முதல் வெற்றி!

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 204 ஓட்டங்களை வெற்றி இலக்கை கொண்டு களம் இறங்கிய சிம்பாப்வே அணியின் இன்னிங்ஸ் மழையால் தடைபட்டது. இதனால் டக்வர்த்…

டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில்…

சிம்பாப்வேக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய…