துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது
பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது…
வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி
எஹெலியகொட – நெந்துரன சந்தியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் நேற்று (30) இரவு மூன்று பேர் மீது குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் இத்தமல்கொட,…
ஐஸ், ஹெரோயினுடன் இளைஞன் கைது
சுன்னாகம் பகுதியில் 5 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு…
கணவர் வெளிநாட்டில் மனைவி படுகொலை
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பல இடங்களில் வெட்டுக்காயங்கள் சம்பவத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில்…
சரித் தில்ஷானின் பகிடிவதை (UPDATE)
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்ற 23 வயது மாணவரான சரித் தில்ஷானின் பகிடிவதை மற்றும் அதைத் தொடர்ந்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகளின் சங்கம் (BASL) உயர்…
நடு வீதியில் எரிக்கப்பட்ட தொழிலதிபர்
தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளத்சிங்கள-யடகம்பிட்டி-நாகஹதொல-யோதகந்த துணைப் பாதையில் அடையாளம் காணப்படாத ஒருவரின் அரை எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று…
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில்துப்பாக்கிச்சூடு
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக…
அமைச்சின் வேனை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்திய சாரதி கைது
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சொந்தமான சொகுசு வேன் ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அமைச்சின் போக்குவரத்துப் பிரிவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான சாரதி அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று,…
இலங்கையர் மூவர் அல்பேனியாவில் கைது
போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள்…
ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு
மட்டக்களப்பு, அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை (23) மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக…