LOCAL

  • Home
  • பால் மா விலையும் உயர்வு!

பால் மா விலையும் உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம்…

திங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்

திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.…

மின்சார சபையின் விசேட அறிவிப்பு

மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த, “நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தது.…

டெங்கு ஒழிப்பு திட்டம் தொடர்ந்தும்

டெங்கு நுளம்பு பரவும் வகையில் வளாகங்களை பராமரித்து வந்த 175க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த வாரத்தில் மட்டும் 6,500 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சடுதியாக குறைந்துள்ள கோழி இறைச்சியின் விலை

மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள…

20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க திட்டம்

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.…

சிறிய தூரம் செல்ல சந்தர்ப்பம் பார்த்து உல்லாச பயணியிடம் பத்தாயிரம் ரூபா கேட்ட ஆட்டோ சாரதிக்கு ” ஒரு லட்சம் ” கொடுத்த பயணி.

கடந்த வியாழக்கிழமை பொத்துவிலின் தாழ்நில பிரதேசங்கள் அனைத்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வெள்ள நீர் நிரம்பியிருந்தது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பொத்துவில் – கொழும்பு, பொத்துவில் – அக்கறைப்பற்று வழியான போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. இந்த வழியால் செல்லும் வாகனங்களை குறிப்பிட்ட…

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 லீற்றர் கொழுப்பு அகற்றம்

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61…

இலங்கை பொருளாதாரத்தின் சிறப்பான முன்னேற்றம்

இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் சுசூகி ஷூனிச்சி (H.E. SUZUKI Shunichi) பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பணவீக்க குறிகாட்டிகளில் காணக்கூடிய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய ஜப்பான் நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில்…

TIN இலக்கம் தொடர்பில் வௌியான புதிய தகவல்

வரி செலுத்தும் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி நாள் மேலும் தாமதமாகலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் அறவிடப்படும் வரித் தொகையை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதன் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார்.