LOCAL

  • Home
  • ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, ஜப்பான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசொமதா அகியோவால் இந்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில்…

“குற்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை” –  அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டில் சமீப காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (27) அன்று பாராளுமன்ற கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்களும்,…

ஹக்கீம், பிமல் மோதல்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை நிதிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம்…

இலங்கை வரவுள்ள 2வது தொகுதி வாகனங்கள்

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில், இரண்டாவது தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் இன்று இரவு ஜப்பானில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முதல் தொகுதி நேற்று முன்தினம்(25) தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில்…

கிராண்ட்பாஸில் வீட்டு வாடகை தகராறு; ஒருவர் பலி

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியைச்…

நீர் விநியோகத்தில் தடை

தொடர்ந்து நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து…

மீண்டும் இந்தியா செல்லும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் புதுடெல்லிக்கு இன்று (27) விஜயம் செய்ய உள்ளார். அங்கு உலகளாவிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை (28) முக்கிய உரையை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும், இந்த…

43 யானைகள் பலி

2025 ஜனவரியில் மனித-யானை மோதல்களால் சுமார் 43 யானைகள் இறந்ததாகவும், அதே காலகட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி இன்று தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் சுமார்…

நிந்தவூர் கடற்கரையில் மிதந்து வந்த தண்ணீர் தாங்கி

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று புதன்கிழமை(26) மாலை கரை ஒதுங்கியுள்ளது கடலில் நிலவும் கடும் காற்றால் பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது குறித்த பாரிய தண்ணீர் தாங்கி…

“போலி விளம்பரங்களால் மக்கள் ஏமாற வேண்டாம்” – தொழில் அமைச்சு

நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரங்கள் போலியானது என தொழில் அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே நோக்கம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவது என்று…