LOCAL

  • Home
  • இலவச ரயில் சேவைகள்

இலவச ரயில் சேவைகள்

பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் பயணங்களும், அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 ரயில் பயணங்களும் இயக்கப்படவுள்ளதாகவும், இவை அனைத்தும்…

1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்

ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக…

ரிஷாட் பதியுதீனின் ஹஜ் பெருநாள் வாழ்த்து

ஏகத்துவ வேதங்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்களைச் செய்யாத வரைக்கும், சவால்களை வெற்றிகொள்ள முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இறையில்லமான…

பிரதமரின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் மகிழ்ச்சியான ஈதுல் அல்ஹா பெருநாளாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுயநலத்தைத்…

பாஹிமின் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்!

அனைத்து முஸ்லிம் சகோதரர், சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்! 🐑 தியாகத்தின், அர்ப்பணத்தின், இறைநம்பிக்கையின் நாளாகிய இப்பெருநாளில், அல்லாஹ்வின் அருள் உங்கள் குடும்பத்திலும், உங்கள் வாழ்விலும் நிரம்பட்டும். ஹஜ்ஜை நிறைவேற்றும் யாவருக்கும் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்கக்கட்டும்.…

ஜனாதிபதியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று (07) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா…

காதர் மஸ்தானின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பேருவகையும் பெருமகிழ்சியும் அடைகின்றேன். புனித மிக்க இந்த தியாகத் திருநாளில் எம் அனைவர் மீதும் ஏக இறைவனின் பேரருள் பொழியட்டுமாக! இவ்வாறு…

சித்த மருத்துவத்தில் முதல் பேராசிரியர் நியமனம்

இலங்கையின் சித்த மருத்துவ வரலாற்றில் முக்கியமான மருத்துவர். நா.வர்ண குலேந்திரன் அவர்களை, சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முதலாவது பேராசிரியர் நியமனம் சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியர்…

15 லீற்றர் கசிப்பு மீட்பு

யாழ். வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் 15 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார். துன்னாலைப் பகுதியில் புதன்கிழமை (04) அன்று காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது துன்னாலைப் பகுதியில்…

பாராளுமன்றத்தில் மரநடுகை நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் புதன்கிழமை (05) பாராளுமன்ற வளாகத்தில் மரநடுகை நிகழ்வொன்று இடம்பெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை…