LOCAL

  • Home
  • 11 ஆவது இராணுவத் தளபதி காலமானார்

11 ஆவது இராணுவத் தளபதி காலமானார்

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் காலமானார். இவர் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாவார்.

திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் நியமனம்

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர்…

காது கேளாமை பிரச்சனை ஏற்படும்

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர் காது கேளாமை பிரச்சனைக்கு ஆளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. உலகளவில் அமைதியாக அச்சுறுத்தும் உடல்நல பாத்திப்புகளுள் ஒன்றாக காது கேளாமை (DEAFNESS AND HEARING LOSS ) பிரச்சனை…

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி நிறுத்தப்படுகின்றது

நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கி இன்று (13) நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக 25 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது. இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்.…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அறிவிப்பு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, மோதல் மண்டலத்தைத் தவிர்க்க லண்டன் உள்ளிட்ட அதன் ஐரோப்பிய வழித்தடங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. பதற்றம் காரணமாக பிராந்தியத்தில் சில வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன என்று விமான…

Hudha Foundation Launches Digital Classroom at St. Mary’s Vidyalaya, Mabola

Mabola – June 4, 2025: In a heartfelt and forward-thinking initiative, Hudha Foundation officially launched its Digital Classroom Project at St. Mary’s Vidyalaya, Mabola, marking a significant milestone in its…

உப்பு தட்டுபாடு; நிவர்த்தி செய்ய நடவடிக்கை

இலங்கையில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18,163 மெட்ரிக் தொன்…

2 கொவிட் மரணங்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழதுள்ளதாக மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த…

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை பணி… (UPDATE)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ள சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான…

தேசிய விலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை!

கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு விவசாய அமைச்சில் இடம்பெற்றது. தொடர்புடைய அறிக்கையின்படி, விலங்குகள் தொடர்பிலான கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை கீழே காணலாம் குரங்குகள்…