LOCAL

  • Home
  • போலி கடவுச்சீட்டுகளுடன் தாயும் மகளும் கைது

போலி கடவுச்சீட்டுகளுடன் தாயும் மகளும் கைது

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் திங்கட்கிழமை சென்னையில் தரையிறங்கினர், இந்திய குடியேற்ற அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​48 வயது பெண்ணும் அவரது 21…

மஹிந்த சிறிவர்தனவின் சேவைக்கு பாராட்டு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நாட்டிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேபோன்று, கடந்த பொருளாதார…

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல் 3.30…

கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம்

பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை…

ரயில் காவலர்கள் வேலை நிறுத்தம்

நாட்டின் முக்கியமான புகையிரத பாதைகள் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (17) அன்று நடைபெற்ற…

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.38 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன்…

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல…

பாராளுமன்றத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு அமைக்கப்பட்டது

நேர்மையான அரசாங்க சேவையை நோக்கி நகரும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் 2025 பெப்ரவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்ட PS/SB/Circular/2/2025 இலக்க சுற்றறிக்கைக்கு அமைய பாராளுமன்ற உள்ளக அலுவல்கள் பிரிவை அமைப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுவப்பட்ட உள்ளக…

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் செயற்பட வேண்டும் – இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஷா பண்டார 🔸…