பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட பொலிஸ் குழுக்கள்
மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 06 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று மாலை இடம்பெற்ற…
பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சி தலைவரும் பலி
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு…
கராப்பிட்டிய கனிஷ்ட ஊழியர்களுக்கும் பிணை
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் பிரேரணை மூலம் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, சம்பவம்…
சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அந்த அறிவிப்பில்…
சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அந்த அறிவிப்பில்…
சட்டவிரோத சொத்துக்களுடன் பெண் கைது
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
கிண்ணியா பகுதியில் யானை தாக்கி வயோதிபர் மரணம்
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா – வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் இன்று (21.1.2024) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப்…
டொக்டரை தாக்கிய மூவருக்கும் விளக்கமறியல்!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் கிரிஷாந்த பெரேராவை தாக்கிய குற்றத்திற்காக இன்று காலை கைது செய்யப்பட்ட ஊழியர்கள் மூவரையும் ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
அரிசி இறக்குமதி செய்ய தேவையில்லை!
நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் 1984 ஆம் ஆண்டு அரிசி பதப்படுத்தும் பணிக்காக கட்டப்பட்ட…
ஊஞ்சல் கயிற்றால் பலியான குழந்தை
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயது குழந்தை ஒன்று நேற்று (20) மாலை உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கயிறு சிக்கியே குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…
