நாளை விசேட அமர்வு
நாளை (30) விசேட பாராளுமன்ற அமர்வு நாளாக, பாராளுமன்றம் கூடவுள்ளது. அதன்படி, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. 2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின்…
மீனவர்களை தேடும் பணி: பீச்கிராஃப்ட் விமானம் ஈடுபாடு
தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத் தேடுவதற்காக விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுமார் ஒரு மணி நேரமாக அந்த விமானம்…
பஸ் சாரதிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்
சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளுக்கு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா இன்று (27) தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கு அமைய…
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மரதகஹமுலா அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கீரி சம்பா விலை உயர்வால், வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்திருப்பதால், பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் மாற்றம்!
அநுராதபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் பாலியல் சுகாதார சேவைகள் மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அஜித் கரவிட இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பதிவான அநுராதபுரத்தில் 21 எயிட்ஸ் தொற்றாளர்கள்…
இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்
இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு…
யாழ் மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொறுப்பேற்பு
யாழ்ப்பாணம் மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண சனிக்கிழமை (28) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp, Telegram, WeChat போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தக் குற்றங்களால்…
பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு (UPDATE)
கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படையின் நீச்சல் வீரர்கள் இன்று (27)…
சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடி அதிகரிப்பு
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp, Telegram, WeChat போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தக் குற்றங்களால்…