LOCAL

  • Home
  • யூடீப்பர் கிருஸ்ணா தொடர்ந்து விளக்கமறியலில்

யூடீப்பர் கிருஸ்ணா தொடர்ந்து விளக்கமறியலில்

இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இது தொடர்பில் விசாரணை…

மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருது பெறும்…

நீரில் மூழ்கி இருவர் மாயம்

காலி – ஹினிதும பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிங் கங்கையில் இன்று(14) நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அக்மீமன மற்றும் பொத்தல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 38 மற்றும் 49 வயதுடைய இருவரே காணாமல்போயுள்ளனர்.…

தாயை கொலை செய்தவர்களுக்கு உதவியவரும் கைது (UPDATE)

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாய் ஒருவரை எரித்து கொலை செய்ய உதவி செய்த மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய…

இலங்கையில் பெண்கள் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி?

மாத்தளையில் பதின்மூன்று வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுனாமி கிராம திட்டத்தில் வசிக்கும் மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவர். மோசமான ஆணாதிக்க வக்கிரமான பேச்சு பெண் மருத்துவர்…

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.7977 ஆக பதிவாகியுள்ளது. அதோடு டொலரின் கொள்வனவு விலை ரூபா 291.2556 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள…

மதுபான கடைக்கு சீல்

ஹட்டன், அகரபத்தனை பகுதியில் தண்ணீர் கலந்த மதுபான போத்தல் விற்பனை செய்த மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று தண்ணீர் கலந்த மதுபான போத்தல்களை விற்பனை செய்வதாக கலால்…

அனுராதபுரத்தில் செயலிழந்த 47 CCTV

அனுராதபுர நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள CCTV அமைப்பில் 47 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது . இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பு இல்லாமாமல்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவை…

இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

திருகோணமலை மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் இச்சம்பவம் இன்று…

சுயதொழிலால் முன்னேற துடிக்கும் இளைஞனின் கதை

தற்போது இலங்கை இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியில் வேலைக்கு செல்லும் இளைஞர்களை விட சுயதொழில் செய்து சம்பாரிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். வெளியிடங்களில் வேலைச் செய்யும் பொழுது சரியான ஊதியம் வாங்க முடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.…